*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*
நாள்:70
தேதி:04-10-2022
புத்தகம்
எண்ணிக்கை:70
புத்தகத்தலைப்பு:
வால்காவிலிருந்து கங்கை வரை
ஆசிரியர்:ராகுல
சாங்கிருத்யாயன்
மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
**வால்காவிலிருந்து கங்கை வரை நூல் ராகுல் சாங்கிருத்யாயன் (ராகுல்ஜி) 1944ல் இந்தியில்எழுதி வெளியிட்ட நூல்.
**
இந்நூலை 1949ல் கண. முத்தையா தமிழில்
மொழிபெயர்த்தார். இந்நூலின் மூலமும் தமிழ் மொழிபெயர்ப்பும் சிறையிலேயே உருவானவை.
**
இது ஆங்கிலம், ரஷ்ய மற்றும் சீன மொழி உட்பட பல
மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது.
**
மொழிபெயர்க்கப்பட்ட எல்லா மொழிகளிலும் பெரும் தாக்கத்தை
ஏற்படுத்தியது.
**வரலாற்றோடு புனைவை தத்துவார்த்த ரீதியில் இணைத்து, பொருள்முதல்வாத
கண்ணோட்டத்தில், கதை மாந்தர்களின் வழியாய் தன் கருத்துகளை
தர்க்கரீதியாக விளக்குகிறார் ராகுல்ஜி.
**
கி.மு 6000ல் துவங்கும் முதல் கதை, இருபதாவது கதையாக கி.பி. 1942ல் முடிகிறது.
இந்தோ-அய்ரோப்பிய இனக்குழு (ஆரியர்), ஒரு சமூகமாய் வளர்ச்சி
அடைவதும், கால்நடையாய் அலைந்து திரிந்து வால்காவின்
நதிக்கரையிலிருந்து இலக்கற்று கங்கையின் கரையில் வந்தமர்ந்து, பாரதவர்ஷத்தை அமைத்ததையும், முகலாயஆட்சியின்
காலத்தையும், ஆங்கிலேய ஆட்சியின் விளைவுகளையும் தத்துவார்த்த
ரீதியாகவே கதையாக எழுதியுள்ளார்.
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி
ஆசிரியர் கணிதம் ,
அரசு
ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி-
637301
முகநூல்: Periasamy Varudharaj
0 Comments